* சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
* விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும்.
* குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும்.
* வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை அகலும்.
* வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.
No comments:
Post a Comment