Saturday, August 15, 2015

பிள்ளையார் பிடித்தல்

பிள்ளையார் பிடித்தல்

* மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். 

* சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

* விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும். 

* குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். 

* வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை அகலும். 

* வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.

No comments:

Post a Comment