தேங்காய் எண்ணெய் தீபம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றில் ஏற்ற சிறப்பான பலன்கள் ஏற்படும். பசு நெய் + இலுப்பெண்ணெய் + வேப்பஎண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றினால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்பட்டு, செல்வம் பெருகி, நிறைவான வாழ்க்கை அமையும்.
Saturday, August 15, 2015
தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்
தேங்காய் எண்ணெய் தீபம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றில் ஏற்ற சிறப்பான பலன்கள் ஏற்படும். பசு நெய் + இலுப்பெண்ணெய் + வேப்பஎண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றினால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்பட்டு, செல்வம் பெருகி, நிறைவான வாழ்க்கை அமையும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment